தாராபுரம் நகராட்சிக்கு உட்பட்ட மத்திய பேருந்து நிலையம் பழுதான நிலையில் காணப்பட்டு வந்த சூழலில், தாராபுரம் நகராட்சி சார்பாக பேருந்து நிலையத்தை முழுவதும் இடித்து,புதிய வளாகம் கட்ட தீர்மானங்கள் எடுக்கப்பட்டது. இந்நிலையில் இன்று தாராபுரம் நகராட்சி நிர்வாகம் சார்பாக, ஹிட்டாச்சி வாகனத்தை வைத்து கடைகளை இடித்து வருகின்றனர்.
Post Top Ad
Monday, 25 November 2024
Subscribe to:
Post Comments (Atom)
Post Top Ad
தமிழக குரல் - திருப்பூர்
தமிழகத்தின் வளர்ந்துவரும் #1 உள்ளூர் செய்தி இணையதளம், திருப்பூர் மாவட்டத்தின் உள்ளூர் செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.
No comments:
Post a Comment