திருப்பூர் வடக்கு மாநகர மகளிர் தொண்டரணி துணை அமைப்பாளராக சாந்தி மணிமாறன் நியமனம் இதையொட்டி அவர் விடுத்துள்ள அறிக்கையில் சாந்தி மணிமாறன் ஆகிய எனக்கு வடக்கு மாநகர மகளிர் தொண்டரணி துணை அமைப்பாளர் பொறுப்பு வழங்கிய தமிழகத்தின் முதல்வர் திமுகழக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும், மாண்புமிகு விளையாட்டு மேம்பாடு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கும், நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் மேலும் என்னை பரிந்துரை செய்த வடக்கு மாவட்ட செயலாளரும், தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமாகிய க. செல்வராஜ், தொமுச மாநில துணைச் செயலாளரும் தெற்கு மாநகரக் கழக செயலாளருமாகிய டி கே டி நாகராஜ், வடக்கு மாநகர கழக செயலாளரும் மாண்புமிகு மேயருமான ந.தினேஷ்குமார், வடக்கு மாநகர கழக அவை தலைவர் ஈஸ்வரமூர்த்தி வேலம்பாளையம் பகுதி கழக செயலாளர் கொ ராமதாஸ் , மாநில பிரச்சார குழு மகளிர் அணி திருமதி,உமா மகேஸ்வரி வடக்கு மாநகர மகளிர் அணி அமைப்பாளர் திருமதி கௌரி, 14 வது வட்டக் கழக செயலாளர் மு.ரத்தினசாமி, 10, மற்றும்14 ஆவது வட்டக்கழக நிர்வாகிகள் அனைவருக்கும், கழக உடன்பிறப்புகள் அனைவருக்கும், நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
Post Top Ad
Saturday, 13 May 2023
Home
திருப்பூர்
திருப்பூர் வடக்கு மாநகர திமுக மகளிர் தொண்டரணி துணை அமைப்பாளராக சாந்தி மணிமாறன் நியமனம்.
திருப்பூர் வடக்கு மாநகர திமுக மகளிர் தொண்டரணி துணை அமைப்பாளராக சாந்தி மணிமாறன் நியமனம்.
Subscribe to:
Post Comments (Atom)
Post Top Ad
தமிழக குரல் - திருப்பூர்
தமிழகத்தின் வளர்ந்துவரும் #1 உள்ளூர் செய்தி இணையதளம், திருப்பூர் மாவட்டத்தின் உள்ளூர் செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.

No comments:
Post a Comment