தாராபுரம் 3வதுவார்டில் அமைச்சர் கயல்விழி செல்வராஜ் தீவிர வாக்கு சேகரிப்பு. - தமிழக குரல் - திருப்பூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday 15 April 2024

தாராபுரம் 3வதுவார்டில் அமைச்சர் கயல்விழி செல்வராஜ் தீவிர வாக்கு சேகரிப்பு.

தாராபுரம் 3வதுவார்டில் அமைச்சர் கயல்விழி செல்வராஜ் தீவிர வாக்கு சேகரிப்பு.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் 
3-வது வார்டில் மாண்புமிகு தமிழக ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ்  அவர்களின் தலைமையில் இந்திய கூட்டணியின் வெற்றி வேட்பாளர் கே.இ.பிரகாஷ் அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்கு சேகரித்தனர்.

 உடன் தாராபுரம் நகர கழக செயலாளர் திரு முருகானந்தம் அவர்கள், திருப்பூர் தெற்கு மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் செல்வராஜ் அவர்கள்,  3-வது வார்டு நகர மன்ற உறுப்பினர் ஹைடெக் அன்பழகன் அவர்கள்,   3-வது வார்டு செயலாளர் சக்திவேல் அவர்கள், 2-வது வார்டு செயலாளர் மோகன் அவர்கள், நகர இளைஞரணி துணை அமைப்பாளர் சரத்குமார் அவர்கள் மற்றும் மாவட்ட நகர கிளைக் கழக நிர்வாகிகள், கழக செயல்வீரர்கள்  மற்றும் பொதுமக்கள்  கலந்து கொண்டனர்.

திருப்பூர் மாவட்ட தமிழக குரல் செய்திகளுக்காக 
தாராபுரம் செய்தியாளர் ஜாபர்சாதிக்

No comments:

Post a Comment

Post Top Ad