கலைஞரின் வருமுன் காப்போம் மருத்துவ முகாம் அமைச்சர் கயல்விழி செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது - தமிழக குரல் - திருப்பூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday 26 July 2024

கலைஞரின் வருமுன் காப்போம் மருத்துவ முகாம் அமைச்சர் கயல்விழி செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது



திருப்பூர் மாவட்டம்தாராபுரம் ஊராட்சி ஒன்றியம் நஞ்சியம்பாளையம்  ஊராட்சி அரசு உயர்நிலைப் பள்ளியில் கலைஞரின் வருமுன் காப்போம் இலவச சிறப்பு மருத்துவ முகாம் இன்று 26-07-2024 வெள்ளிக்கிழமை மாண்புமிகு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர்            என்.கயல்விழி செல்வராஜ் அவர்கள் தலைமையில் தாராபுரம்ஊராட்சி ஒன்றியகுழு பெருந்தலைவர் எஸ்.வி. செந்தில்குமார் அவர்கள் பொன்னாபுரம் வட்டார தலைமைமருத்துவர் டாக்டர் தேன்மொழி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. இதில் உள்ளாட்சி மன்ற இந்நாள் முன்னாள் நிர்வாகிகள் கழக முன்னோடிகள் மற்றும் பொதுமக்கள்  கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad