தாராபுரம் தொப்பம்பட்டி ஊராட்சியில் 10 புதிய சாலை பணிகளை அமைச்சர்கள் துவக்கி வைத்தனர். - தமிழக குரல் - திருப்பூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday 7 September 2024

தாராபுரம் தொப்பம்பட்டி ஊராட்சியில் 10 புதிய சாலை பணிகளை அமைச்சர்கள் துவக்கி வைத்தனர்.


திருப்பூர் மாவட்டம் தாராபுரம் ஊராட்சி ஒன்றியம் தொப்பம்பட்டி ஊராட்சி கோனாபுரம் பிரிவில் பிரதம மந்திரியின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் பத்து புதிய சாலை பணிகளை மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் அவர்களும் மாண்புமிகு ஆதிதிராவிடர்  நலத்துறை அமைச்சர் திருமதி என்.கயல்விழி செல்வராஜ் ஆகியோர் துவக்கி வைத்தார்கள் உடன் தாராபுரம் வருவாய் கோட்டாட்சியர் செந்தில் அரசன் , திருப்பூர் நான்காவது மண்டலம் தலைவர் இல. பத்மநாபன், தாராபுரம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் எஸ் வி செந்தில் குமார் மற்றும் அதிகாரிகள், திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் மற்றும் மாவட்ட புகைப்பட கலைஞர் கா.ரஹ்மான் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

No comments:

Post a Comment

Post Top Ad