திருப்பூர் மாநகராட்சி பத்தாவது வார்டில் மழைநீர் வடிகால் பணிகளை கவுன்சிலர் ஆய்வு செய்தார். - தமிழக குரல் - திருப்பூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 24 September 2024

திருப்பூர் மாநகராட்சி பத்தாவது வார்டில் மழைநீர் வடிகால் பணிகளை கவுன்சிலர் ஆய்வு செய்தார்.


 திருப்பூர் மாநகராட்சி 10 வது வார்டில் மாரியம்மன் கோவில் வீதியில்  மழைநீர் வடிகால் அமைக்கும் பணி  பொக்லைன் இயந்திரம் கொண்டு குழிகள் தோண்டும் பணி நடைபெற்றது.

இந்த பணிகளை பத்தாவது வார்டு மாமன்ற உறுப்பினர் பிரேமலதா கோட்டா பாலு அவர்கள் மேற்பார்வையிட்டு பணிகளை ஆய்வு செய்தார் உடன் 14 வது வார்டு துணை  செயலாளர் கஜேந்திரன் மற்றும் திமுகவினர் உடன் இருந்தனர்.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் மற்றும் மாவட்ட புகைப்பட கலைஞர் கா.ரஹ்மான்

தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

No comments:

Post a Comment

Post Top Ad