திருப்பூர் வடக்கு குமரன் காலனியில் நாம் தமிழர் கட்சி கொடி ஏற்றி மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்கள் வழங்கப்பட்டது - தமிழக குரல் - திருப்பூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday 24 September 2024

திருப்பூர் வடக்கு குமரன் காலனியில் நாம் தமிழர் கட்சி கொடி ஏற்றி மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்கள் வழங்கப்பட்டது


 திருப்பூர் வடக்கு தொகுதி  திருப்பூர் மாநகராட்சி ஒன்றாவது வட்டம் குமரன் காலனி பகுதியில்  நாம் தமிழர் கட்சியின்  கொடியேற்றபட்டது.  மற்றும் இந்த நிகழ்வின் தொடர்ச்சியாக இனிப்பு வழங்குதல் மற்றும் மரக்கன்று நடுதல் நூறு மாணவர்களுக்கு நோட்டுப் புத்தகங்கள் வழங்கும் நிகழ்வும் மிக சிறப்பாக நடைபெற்றது. நிகழ்வினை முன்னெடுத்தவர்கள் ஒன்றாவது வட்ட பொறுப்பாளர்கள் மற்றும் கிளை பொறுப்பாளர்கள் 

 திருப்பூர் மாவட்டம் வடக்கு சட்டமன்றத் தொகுதி

தொகுதி பொறுப்பாளர்கள், மாவட்ட பொறுப்பாளர்கள்,  கையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறை உறவுகள் மற்றும் பாசறை பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர் பொதுமக்கள் குழந்தைகளுடன் கலந்து கொண்டனர்


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன்  மற்றும் மாவட்ட புகைப்பட கலைஞர் கா.ரஹ்மான் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

No comments:

Post a Comment

Post Top Ad