திருப்பூர் வடக்கு தொகுதி திருப்பூர் மாநகராட்சி ஒன்றாவது வட்டம் குமரன் காலனி பகுதியில் நாம் தமிழர் கட்சியின் கொடியேற்றபட்டது. மற்றும் இந்த நிகழ்வின் தொடர்ச்சியாக இனிப்பு வழங்குதல் மற்றும் மரக்கன்று நடுதல் நூறு மாணவர்களுக்கு நோட்டுப் புத்தகங்கள் வழங்கும் நிகழ்வும் மிக சிறப்பாக நடைபெற்றது. நிகழ்வினை முன்னெடுத்தவர்கள் ஒன்றாவது வட்ட பொறுப்பாளர்கள் மற்றும் கிளை பொறுப்பாளர்கள்
திருப்பூர் மாவட்டம் வடக்கு சட்டமன்றத் தொகுதி
தொகுதி பொறுப்பாளர்கள், மாவட்ட பொறுப்பாளர்கள், கையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறை உறவுகள் மற்றும் பாசறை பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர் பொதுமக்கள் குழந்தைகளுடன் கலந்து கொண்டனர்
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் மற்றும் மாவட்ட புகைப்பட கலைஞர் கா.ரஹ்மான் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
No comments:
Post a Comment