திருப்பூர் மாநகராட்சி பத்தாவது வார்டில் புதிய தார் சாலை கவுன்சிலர் ஆய்வு. - தமிழக குரல் - திருப்பூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday 4 September 2024

திருப்பூர் மாநகராட்சி பத்தாவது வார்டில் புதிய தார் சாலை கவுன்சிலர் ஆய்வு.


திருப்பூர் மாநகராட்சி பத்தாவது வார்டு ஓம் விநாயகா கார்டன் பகுதியில் ரூபாய் 28 லட்சம் மதிப்பீட்டில் தார் சாலை அமைக்கும் பணி நடைபெற்றது. அப்போது தார் சாலை அமைக்கும் பணிகளை திருப்பூர் மாநகராட்சி பத்தாவது வார்டு மாமன்ற உறுப்பினர் பிரேமலதா கோட்டா பாலு அவர்கள் தரமான முறையில் தார் சாலைகளை அமைக்கிறார்களா என்று பணிகள் முடியும் வரை உடனிருந்து ஆய்வு செய்தார்.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் மற்றும் மாவட்ட புகைப்பட கலைஞர் கா.ரஹ்மான் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

No comments:

Post a Comment

Post Top Ad