தாராபுரம் அதிமுக பிரமுகர் திமுகவில் இணைந்தார். - தமிழக குரல் - திருப்பூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 26 November 2024

தாராபுரம் அதிமுக பிரமுகர் திமுகவில் இணைந்தார்.



திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகரக் கழக அலுவலகத்தில் திருப்பூர் தெற்கு மாவட்ட துணை செயலாளர் பிரபாவதி பெரியசாமி அவர்கள் தலைமையில் தாராபுரம் நகர கழக செயலாளர் முருகானந்தம்  அவர்கள் முன்னிலையில் சுரேஷ்குமார் மற்றும் பிரின்ஸ் தேவகுமாரன் ஆகியோர் அ.தி.மு.க வில் இருந்து விலகி  திராவிட முன்னேற்ற கழகத்தில் இணைத்துக் கொண்டனர்.உடன் கழக நிர்வாகிகள் மற்றும் கழக தோழர்கள்..

No comments:

Post a Comment

Post Top Ad