திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகரக் கழக அலுவலகத்தில் திருப்பூர் தெற்கு மாவட்ட துணை செயலாளர் பிரபாவதி பெரியசாமி அவர்கள் தலைமையில் தாராபுரம் நகர கழக செயலாளர் முருகானந்தம் அவர்கள் முன்னிலையில் சுரேஷ்குமார் மற்றும் பிரின்ஸ் தேவகுமாரன் ஆகியோர் அ.தி.மு.க வில் இருந்து விலகி திராவிட முன்னேற்ற கழகத்தில் இணைத்துக் கொண்டனர்.உடன் கழக நிர்வாகிகள் மற்றும் கழக தோழர்கள்..
Post Top Ad
Tuesday, 26 November 2024
தாராபுரம் அதிமுக பிரமுகர் திமுகவில் இணைந்தார்.
Subscribe to:
Post Comments (Atom)
Post Top Ad
தமிழக குரல் - திருப்பூர்
தமிழகத்தின் வளர்ந்துவரும் #1 உள்ளூர் செய்தி இணையதளம், திருப்பூர் மாவட்டத்தின் உள்ளூர் செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.
No comments:
Post a Comment