தாராபுரம் வெள்ளத்தினால் சேதம் அடைந்த பாலத்தை பார்வையிட்ட ஒன்றிய பெருந்தலைவர் - தமிழக குரல் - திருப்பூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 25 November 2024

தாராபுரம் வெள்ளத்தினால் சேதம் அடைந்த பாலத்தை பார்வையிட்ட ஒன்றிய பெருந்தலைவர்



திருப்பூர் மாவட்டம் தாராபுரம் ஒன்றியம் பகுதியில்  கவுண்டச்சிபுதூர் பஞ்சாயத்து உட்பட்ட பனங்காடு பகுதியில். வெள்ளத்தினால்  சேதமடைந்த வாய்க்கால் பாலத்தை தாராபுரம் ஒன்றிய கழக செயலாளரும் ஒன்றிய பெருந்தலைவர்  எஸ்.வி.செந்தில் குமார்  அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டார் உடன் ஒன்றிய துணை சேர்மன் சசிகுமார் மற்றும் முன்னாள் கவுன்சிலர் கண்ணன் உடன் இருந்தார்...

No comments:

Post a Comment

Post Top Ad