திருப்பூர் மாவட்டம் தாராபுரம் ஒன்றியம் பகுதியில் கவுண்டச்சிபுதூர் பஞ்சாயத்து உட்பட்ட பனங்காடு பகுதியில். வெள்ளத்தினால் சேதமடைந்த வாய்க்கால் பாலத்தை தாராபுரம் ஒன்றிய கழக செயலாளரும் ஒன்றிய பெருந்தலைவர் எஸ்.வி.செந்தில் குமார் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டார் உடன் ஒன்றிய துணை சேர்மன் சசிகுமார் மற்றும் முன்னாள் கவுன்சிலர் கண்ணன் உடன் இருந்தார்...
Post Top Ad
Monday, 25 November 2024
தாராபுரம் வெள்ளத்தினால் சேதம் அடைந்த பாலத்தை பார்வையிட்ட ஒன்றிய பெருந்தலைவர்
Subscribe to:
Post Comments (Atom)
Post Top Ad
தமிழக குரல் - திருப்பூர்
தமிழகத்தின் வளர்ந்துவரும் #1 உள்ளூர் செய்தி இணையதளம், திருப்பூர் மாவட்டத்தின் உள்ளூர் செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.
No comments:
Post a Comment