திருப்பூர் மாநகராட்சி 2 வது மண்டலம் கொங்கு மெயின் ரோடு சின்னச்சாமி அம்மாள் மேல்நிலைப்பள்ளியில் சிகரங்கள் அறக்கட்டளை மற்றும் டிரீம் 20 பசுமை அமைப்பு மற்றும் அரசு மருத்துவமனை, ஐ பவுண்டேஷன் கண் மருத்துவமனை, துளசி பார்மசி பிரைவேட் லிமிடெட் திருப்பூர், இணைந்து நடத்தும் இந்த முகாமை திருப்பூர் மாநகராட்சி 2 வது மண்டல தலைவர் தம்பி கோவிந்தராஜ் அவர்கள் பார்வையிட்டார் முகாம் பொறுப்பாளர்களிடம் கலந்து ஆலோசனை செய்தார், பிறகு அவரும் ரத்த அழுத்தம் பரிசோதனை செய்து கொண்டார் மேலும் சிகரங்கள் அறக்கட்டளை ,டிரீம்20 பசுமை அமைப்பு பொறுப்பாளர்களை பாராட்டினார்.
Post Top Ad
Sunday, 1 May 2022
திருப்பூர் மாநகராட்சி இரண்டாவது மண்டலத்தில் மே தினத்தை முன்னிட்டு ரத்ததான முகாம்!
Subscribe to:
Post Comments (Atom)
Post Top Ad
தமிழக குரல் - திருப்பூர்
தமிழகத்தின் வளர்ந்துவரும் #1 உள்ளூர் செய்தி இணையதளம், திருப்பூர் மாவட்டத்தின் உள்ளூர் செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.

No comments:
Post a Comment