திருப்பூர் மாநகராட்சி 22 வார்டு மாமன்ற உறுப்பினர் V. ராதாகிருஷ்ணன் பொதுமக்களுடன் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடினார். - தமிழக குரல் - திருப்பூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 17 January 2023

திருப்பூர் மாநகராட்சி 22 வார்டு மாமன்ற உறுப்பினர் V. ராதாகிருஷ்ணன் பொதுமக்களுடன் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடினார்.


திருப்பூர் மாநகராட்சி 22 வது வார்டுக்கு உட்பட்ட கருப்பராயன்  கோவில் வீதியில்  சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது பொது மக்கள் அனைவரும் பொங்கல் வைத்து விழாவில்  பங்கேற்றனர்  இந்த விழாவில் மாமன்ற உறுப்பினர் வி ராதாகிருஷ்ணன் பங்கேற்று அன்னதானத்தை துவக்கி வைத்து  500க்கும் மேற்பட்டோர்க்கு அன்னதானம் வழங்கினார் மற்றும் விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்ட 200க்கும் மேற்பட்ட  பெண்கள் சிறுவர்கள் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினார்.


இந்நிகழ்வில் 22வது வார்டு செயலாளர் V.ராஜ்குமார், மாணவரணி அன்பு, S. குப்புசாமி, அவினாசிலிங்கம், லோகு, சரவணன், N.ஆறுமுகம், KN.சுப்ரமணியம், அங்குராஜ், M.ராஜேஸ்கண்ணா, R.மணிதுளசி,  S.தனபால், Sகுமரேசன், A.சூர்யா, ஹரிபிரசாத், ஜெகதீஷ், தேவா, அருணாச்சலம், பாலசுப்பிரமணி, துரை, எத்திராஜ், கனகராஜ், திருநாவுக்கரசு, S.ரமேஷ், மனோகரன், மணி, அண்ணாதுரை, மகேந்திரன், பாபுராஜன், ராஜேஷ், தினேஷ், A.விஜயா, S.மோகனாம்பாள், A.கவிதா, சுந்தரி, ரேணுகா, வசந்தி, மாதவி, பேபி, ராமதிலகம், பாப்பாத்தி, உஷா, அகிலா, ஜெயா, ராஜாமணி, உமா, வடிவுக்கரசி, R.தீபிகா, A.ரம்யா R.சமீத், D.மைதிலி,  ஆகியோரும் கலந்து கொண்டனர்.


மாமன்ற உறுப்பினர் ராதாகிருஷ்ணன் பொது மக்கள் அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்து நிகழ்ச்சிக்கு ஒத்துழைப்பு கொடுத்ததற்கு நன்றி தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Post Top Ad