உடுமலை சைக்கிள் திருடன் அதிகாலையில் சிக்கினான்!! - தமிழக குரல் - திருப்பூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 8 January 2023

உடுமலை சைக்கிள் திருடன் அதிகாலையில் சிக்கினான்!!


திருப்பூர் மாவட்டம் உடுமலை நேதாஜி மைதானத்தில் கடந்த சில தினங்களாக சைக்கிள் தொடர்ந்து திருடு போய் வந்த நிலையில் உடுமலை காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் காவல்துறையினர் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர் . இந்த நிலையில் இன்று அதிகாலையில் வழக்கம் போல் மைதானத்தில் செயல் திருட வந்த போடி  பட்டி அண்ணாநகரை சேர்ந்த ஒருவரை பிடித்து உடுமலை காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது.

- தமிழக குரல் உடுமலை செய்திக்காக ஜெ. வைர பிரகாஷ்.

No comments:

Post a Comment

Post Top Ad