திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் சுபஸ்ரீ திருமண மண்டபத்தில் கூட்டுறவுத்துறையின் சார்பில் மகளிர் சுய உதவிக் குழுக்களின் கடன் தள்ளுபடி செய்த சான்றிதழ் வழங்கும் விழா நடைபெற்றது.
இந்த விழாவில் மாண்புமிகு செய்தித்துறை அமைச்சர் மு பெ சாமிநாதன் அவர்கள் கூட்டுறவுத் துறையின் மூலம் மகளிர் சுய உதவிக் குழுக்கள் பெற்ற கடன்கள் தள்ளுபடி செய்த சான்றுகளை பயனாளிகளுக்கு வழங்கினார், நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் அ லட்சுமணன் இணைப்பதிவாளர் (கூட்டுறவு சங்கங்கள்) சொ. சீனிவாசன் மற்றும் திருப்பூர் மாநகராட்சி நான்காவது மண்டல தலைவர் இல பத்மநாபன் ஆகியோர் கலந்து கொண்டனர்.


No comments:
Post a Comment