திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் சுபஸ்ரீ திருமண மண்டபத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது, இந்த விழாவில் மாண்புமிகு செய்தித்துறை அமைச்சர் மு பெ சாமிநாதன் அவர்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
உடன் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் ஆர் லட்சுமணன் மாற்றுத்திறனாளி நலத்துறை அலுவலர் முருகேசன் மற்றும் திருப்பூர் மாநகராட்சி நான்காவது மண்டல தலைவர் இல பத்மநாபன் ஆகியோர் கலந்து கொண்டனர்


No comments:
Post a Comment