திருப்பூர் மாநகராட்சி 5-வது வார்டு கூலிபாளையம் பகுதி பொதுமக்களின் கோரிக்கையினை ஏற்று, மாகாளியம்மன் கோவில் அருகில் உயர் கோபுர மின்விளக்கு அமைப்பட்டது.
(20.01.2023)அந்த உயர் கோபுர மின்விளக்கு திருப்பூர் வடக்கு திமுக மாநகர செயலாளரும் மாண்புமிகு மாநகர மேயர் ந.தினேஷ்குமார் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் பகுதி கழக செயலாளர் ஜோதி, 2-வது மண்டல தலைவர் தம்பி கோவிந்தராஜ், வட்ட கழக செயலாளர் பாப்புசாமி, மாமன்ற உறுப்பினர் கோபால்சாமி மற்றும் கழக நிர்வாகிகளும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.


No comments:
Post a Comment