இதில் வடக்கு மாநகர செயலாளரும் திருப்பூர் மாநகர மாண்புமிகு மேயர் ந.தினேஷ்குமார் அவர்களும், மாவட்ட துணை செயலாளர்கள் நந்தினி, பொங்கலூர் ஒன்றிய பெருந்தலைவர் குமார், மாவட்ட பொருளாளர் சாமிநாதன், தலைமைக் கழக செயற்குழு உறுப்பினர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய செயலாளர்கள், நகர செயலாளர்கள், பகுதி செயலாளர்கள், பேரூர் கழக செயலாளர், மாநகர நிர்வாகிகள் கலந்துகொண்டனர். இக்கூட்டத்தில் கீழக்கண்ட தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.

மேலும் கழகத்திற்காக பாடுபட்ட கழகத்தின் மூத்த முன்னோடிகளை கௌரவிக்கும் விதமாக அவர்களுக்கு பொற்கிழி வழங்கப்படுமென இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இதற்காக 70 வயதிற்கு மேற்பட்டவர்கள் குறைந்த பட்சம் 6 உறுப்பினர் அட்டைகளை வைத்திருப்போர் மாவட்ட கழகத்தில் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட கழக செயலாளர் தெரிவித்தார்.

No comments:
Post a Comment