தேசத்தந்தை மகாத்மா காந்தி நினைவு தினத்தில் மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது எம் எல் ஏ, மேயர் பங்கேற்பு !
சுதந்திர வரலாற்றுச் சுவடிகளில் எங்கும் தவிர்க்க முடியாத மாபெரும் மனிதர் மகாத்மா காந்தியடிகள் அவர்களின் நினைவு தினமான இன்று மத வேற்றுமை இன்றி மக்கள் அனைவரும் ஒற்றுமையுடன் வாழ்ந்திட வழிகாட்டும் வகையில் திருப்பூர் வடக்கு மாவட்ட திமுக திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு பிரமாண்டமான மகாத்மா காந்தி அவர்களின் திருவுருவ படம் அமைக்கப்பட்டு அலங்கரிக்கப்பட்டு இருந்தது
மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன்
No comments:
Post a Comment