திருப்பூர் மாநகராட்சி அறிவியல் பூங்கா மக்கள் பயன்பாட்டிற்கு திறப்பு! - தமிழக குரல் - திருப்பூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday 28 January 2024

திருப்பூர் மாநகராட்சி அறிவியல் பூங்கா மக்கள் பயன்பாட்டிற்கு திறப்பு!

 


திருப்பூர் மாநகராட்சி அறிவியல் பூங்கா மக்கள் பயன்பாட்டிற்கு திறப்பு!


மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  அவர்களால்  கணொளி காட்சி வாயிலாக திறந்து வைக்கப்பட்ட, ரூ.4.06 கோடி மதிப்பீட்டில் திருப்பூர் இடுவாய் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மூங்கில் பூங்கா  மக்கள் பயன் பாட்டிற்கு ஒப்படைக்கப்பட்டது.


இந்நிகழ்வின் சிறப்பு விருந்தினர்களாக, கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி இ.ஆ.ப , திருப்பூர் மாவட்ட ஆட்சியர் திரு.கிருஸ்துராஜ் இ.ஆ.ப , மாண்புமிகு மேயர் ந.தினேஷ்குமார் மாநகராட்சி ஆணையர் திரு.பவன் குமார் ஜி கிரியப்பனவர் இ.ஆ.ப , துணை மேயர் ஆர் பாலசுப்ரமணியம் , ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில் பகுதி , வட்ட திமுக செயலாளர்களும்,மாமன்ற உறுப்பினர்களும், , வனத்துக்குள் திருப்பூர் அமைப்பின் நிர்வாகிகள் , உறுப்பினர்கள்  மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad