திருப்பூர் அவினாசி லிங்கேஸ்வரர் திருக்கோவில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு ! - தமிழக குரல் - திருப்பூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday 2 February 2024

திருப்பூர் அவினாசி லிங்கேஸ்வரர் திருக்கோவில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு !

 


திருப்பூர் அவினாசி லிங்கேஸ்வரர் திருக்கோவில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு ! 



அவினாசியில் உள்ள அவினாசிலிங்கேஸ்வரர்  குடமுழுக்கு நன்னீரா ட்டு பெருவிழாவை முன்னிட்டு திருப்பூர் மாவட்ட ஆட்சியர் தா.கிறிஸ்துராஜ் விடுத்துள்ள அறிக்கையில்



 திருப்பூர் மாவட்டம் அவிநாசி வட்டத்தில் உள்ள அருள்மிகு அவினாசி லிங்கேஸ்வரர் திருக்கோவிலில் நடைபெற உள்ள குடமுழுக்கு  நன்னீரா ட்டு பெருவிழாவை முன்னிட்டு அரசு அலுவலர்களுக்கு மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் 2-2- 2024 வெள்ளிக்கிழமை அன்று ஒரு நாள் மட்டும் உள்ளூர் விடுமுறை அறிவித்து உத்திரவிடப்பட்டுகிறது.



மேற்கொண்டு விடுமுறை நாளுக்கு பதிலாக 3-2-2024 சனிக்கிழமை பணி நாளாக செயல்படும் என அறிவிக்கப்படுகிறது. இந்த உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள 2-2-2024 (வெள்ளிக்கிழமை) அன்று அரசு அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கருவூலம் மற்றும் சார்நிலைப் கருவூலங்கள் குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்படும் எனவும் தெரிவித்தார்.


மாவட்ட செய்தியாளர் காஜா மைதீன்.

No comments:

Post a Comment

Post Top Ad