தமிழ்நாடு நகராட்சி நிர்வாக இயக்குனர் டவுன்ஹால் மாநாட்டு அரங்கில் ஆய்வு ! - தமிழக குரல் - திருப்பூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday 5 February 2024

தமிழ்நாடு நகராட்சி நிர்வாக இயக்குனர் டவுன்ஹால் மாநாட்டு அரங்கில் ஆய்வு !

 


தமிழ்நாடு நகராட்சி நிர்வாக இயக்குனர் டவுன்ஹால் மாநாட்டு அரங்கில் ஆய்வு ! 



திருப்பூரில்  குமரன் ரோடு ரயில் நிலையம் அருகில் உள்ள டவுன் ஹால் எரிக்கப்பட்டு சீர்மிகு நகர திட்டத்தின் கீழ் திருப்பூர் மாநகராட்சி சார்பாக புதிதாக கட்டப்பட்டு வரும் மாநாட்டு அரங்கனின் பணிகள் நடைபெற்று வருகிறது அதனை தமிழ்நாடு நகராட்சி நிர்வாக இயக்குனர் (சென்னை) சிவராசு இ.ஆ.ப. அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார் . இந்த ஆய்வில் மாண்புமிகு மேயர் ந. தினேஷ்குமார் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் பவன் குமார் ஜி கிரியப்பனவர் இ.ஆ.ப. மற்றும் மாநகர தலைமை பொறியாளர் லட்சுமணன், துணை பொறியாளர் கண்ணன், உதவி செயற்பொறியாளர் முனியாண்டி உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். 


மாவட்ட செய்தியாளர் காஜாமைதீன் 

No comments:

Post a Comment

Post Top Ad