அன்னூர் அஇஅதிமுக சார்பாக திமுக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் ! அஇஅதிமுக பொது செயலாளர் முன்னாள் முதல்வர் மாண்புமிகு எடப்பாடியார் மற்றும் தலைமை நிலைய செயலாளர் S.P.வேலுமணி, - தமிழக குரல் - திருப்பூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday 15 February 2024

அன்னூர் அஇஅதிமுக சார்பாக திமுக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் ! அஇஅதிமுக பொது செயலாளர் முன்னாள் முதல்வர் மாண்புமிகு எடப்பாடியார் மற்றும் தலைமை நிலைய செயலாளர் S.P.வேலுமணி,

 


அன்னூர் அஇஅதிமுக சார்பாக திமுக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் ! அஇஅதிமுக பொது செயலாளர் முன்னாள் முதல்வர் மாண்புமிகு எடப்பாடியார் மற்றும் தலைமை நிலைய செயலாளர் S.P.வேலுமணி,

 

கோவை புறநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளர் பி.ஆர்.ஜி. அருண்குமார்  எம் எல் ஏ மற்றும் அவிநாசி சட்டமன்ற உறுப்பினர்  ப. தனபால் ஆகியோரின் அறிவுறுத்தலின்படி


திமுக அரசை கண்டித்து அன்னுர் நகர அஇஅதிமுக  சார்பாக மாபெரும் தெருமுனை_பிரச்சாரம் அன்னூர்  அஇஅதிமுக  நகர செயலாளர் A.சௌகத் அலி பிகாம் தலைமையிலும் வடக்கு ஒன்றிய செயலாளர், ஒன்றிய பெருந்தலைவர் அம்பாள் பழனிசாமி முன்னிலையிலும் அன்னூர் பேருந்து நிலையம், ஓதிமலை பாதை, செல்லனூர் புதுக்காலனி  பகுதிகளில் நடைபெற்றது.


இந்த நிகழ்வில் அன்னுர் நகரத்திட்குட்பட்ட உட்பட்ட மாவட்ட, ஒன்றிய, நகர, வார்டு அஇஅதிமுக நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், கிளை  நிர்வாகிகள், அஇஅதிமுக செயல்வீரர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திருப்பூர் மாவட்ட செய்தியாளர் அ காஜாமைதீன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு.

No comments:

Post a Comment

Post Top Ad