அனைத்திந்திய விவசாய மற்றும் தொழிலாளர்கள் சங்கத்தின் முன்னாள் மாநில பொது செயலாளர் மணிவேல் அய்யாவின் இரண்டாம் ஆண்டு நினைவு தினம் . - தமிழக குரல் - திருப்பூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday 8 March 2024

அனைத்திந்திய விவசாய மற்றும் தொழிலாளர்கள் சங்கத்தின் முன்னாள் மாநில பொது செயலாளர் மணிவேல் அய்யாவின் இரண்டாம் ஆண்டு நினைவு தினம் .


 அனைத்திந்திய விவசாய மற்றும் தொழிலாளர்கள் சங்கத்தின் முன்னாள் மாநில பொது  செயலாளர் மணிவேல் அய்யாவின் இரண்டாம் ஆண்டு நினைவு தினம் .



தமிழகத்தில் தொழிலாளர்களுக்கும் விவசாய பெருமக்களுக்கும் பாதுகாப்பு அரணாக உள்ள அனைத்திந்திய விவசாய மற்றும் தொழிலாளர்கள் சங்கத்தின் முன்னாள் மாநில பொது செயலாளர் மணிவேல் அய்யா அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு தினத்தை திருப்பூர் பிரிட்ஜ்வே காலனியில் உள்ள அனைத்து இந்திய விவசாய மற்றும் தொழிலாளர்கள் சங்கத்தின் தலைமை அலுவலகத்தில் நிறுவன தலைவர் ஜிகே விவசாய மணி (எ) சுப்பிரமணி அவர்கள் தலைமையில் மணிவேல் அய்யா அவர்களின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செய்யப்பட்டது . இந்த நிகழ்வில் மாநில, மாவட்ட, மாநகர, ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் மகளிர் அணியினர் திரளாக கலந்து கொண்டனர்.



தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

No comments:

Post a Comment

Post Top Ad