2024 நாடாளுமன்ற தேர்தலில் திருப்பூர் பத்தாவது வார்டு மாமன்ற உறுப்பினர் வாக்களித்தார். - தமிழக குரல் - திருப்பூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday 22 April 2024

2024 நாடாளுமன்ற தேர்தலில் திருப்பூர் பத்தாவது வார்டு மாமன்ற உறுப்பினர் வாக்களித்தார்.

 



2024 நாடாளுமன்ற தேர்தலில் திருப்பூர் பத்தாவது வார்டு மாமன்ற உறுப்பினர்  வாக்களித்தார்.

நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் திருப்பூர் மாநகராட்சி 10வது வார்டு மாமன்ற உறுப்பினர் பிரேமலதா கோட்டா பாலு அவர்கள் குடும்பத்துடன் அனுப்பர்பாளையம் மாநகராட்சி நூற்றாண்டு விழா துவக்கப்பள்ளியில் வாக்காளர்களுடன்  வரிசையில் காத்திருந்து  பொதுமக்களுடன் இணைந்து வாக்களித்து ஜனநாயக கடமையை நிறைவேற்றினார்.

No comments:

Post a Comment

Post Top Ad