திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் உலக பட்டினி தினத்தை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் நிறுவன தலைவர் விஜய் அவர்களின் ஆணைக்கிணங்க மாநில பொது செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அவர்களின் வழிகாட்டுதலோடு திருப்பூர் கிழக்கு மாவட்ட தலைவர் யுவராஜ் மாவட்ட இளைஞரணி தலைவர் ஷேக் பரீத் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. தாராபுரம் நகர கழகம் சார்பில் நகர இளைஞரணி செயலாளர் அபுதாஹீர் முன்னிலையில் பொது மக்களுக்கு உணவு வழங்கப்பட்டது.
Post Top Ad
Friday 31 May 2024
தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பொதுமக்களுக்கு உணவு வழங்கப்பட்டது
Subscribe to:
Post Comments (Atom)
Post Top Ad
தமிழக குரல் - திருப்பூர்
தமிழகத்தின் வளர்ந்துவரும் #1 உள்ளூர் செய்தி இணையதளம், திருப்பூர் மாவட்டத்தின் உள்ளூர் செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.
No comments:
Post a Comment