வரி விகிதங்கள், மின் கட்டணம் உயர்த்திய தமிழக அரசை கண்டித்து திருப்பூரில் எஸ்டிபிஐ கட்சி சார்பில் நாளை ஆர்ப்பாட்டம். - தமிழக குரல் - திருப்பூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 11 June 2024

வரி விகிதங்கள், மின் கட்டணம் உயர்த்திய தமிழக அரசை கண்டித்து திருப்பூரில் எஸ்டிபிஐ கட்சி சார்பில் நாளை ஆர்ப்பாட்டம்.



வரி விகிதங்கள், மின் கட்டணம் உயர்த்திய தமிழக அரசை கண்டித்து திருப்பூரில் எஸ்டிபிஐ கட்சி சார்பில் நாளை ஆர்ப்பாட்டம்.


 தமிழக அரசு மாநில கல்விக் கொள்கையை அமல்படுத்த கோரியும், சொத்து வரி , தண்ணீர் வரி , வீட்டு வரி, முத்திரைத்தாள் கட்டணம் உயர்வை கண்டித்து  நாளை (12- 6 2024) காலை 11 மணிக்கு திருப்பூர் மாநகராட்சி முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.இந்த ஆர்ப்பாட்டத்தில் பொதுமக்கள், கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என திருப்பூர் எஸ்டிபிஐ கட்சி சார்பாக அறிக்கை விடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad