அனைத்திந்திய விவசாய மற்றும் தொழிலாளர்கள் சங்கத்தில் 78 வது சுதந்திர தின கொண்டாட்டம். - தமிழக குரல் - திருப்பூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday 15 August 2024

அனைத்திந்திய விவசாய மற்றும் தொழிலாளர்கள் சங்கத்தில் 78 வது சுதந்திர தின கொண்டாட்டம்.


 இந்திய திருநாட்டின் 78 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு திருப்பூரில் அனைத்திந்திய விவசாய மற்றும் தொழிலாளர்கள் சங்கத்தின் தலைமை அலுவலகத்தில் சங்க நிறுவன தலைவர் விவசாய மணி என்கின்ற ஜி. சுப்பிரமணி அவர்கள் தலைமையில்  தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் மூவர்ணக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினர் பின்னர் பொது மக்களுக்கும், தொழிலாளர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் இனிப்பு மற்றும் உணவு வழங்கி சிறப்பாக கொண்டாடப்பட்டது.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் மற்றும்

மாவட்ட புகைப்பட கலைஞர் கா.ரஹ்மான்

தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

No comments:

Post a Comment

Post Top Ad