தாராபுரம் ஒன்றிய குழு பெருந்தலைவர் எஸ்.வி.செந்தில்குமார் தேசியகொடி ஏற்றி மரியாதை. - தமிழக குரல் - திருப்பூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday 15 August 2024

தாராபுரம் ஒன்றிய குழு பெருந்தலைவர் எஸ்.வி.செந்தில்குமார் தேசியகொடி ஏற்றி மரியாதை.


திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் இன்று இந்திய திருநாட்டின் 78 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தாராபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊராட்சி ஒன்றிய குழு பெருந்தலைவர் எஸ்.வி.செந்தில்குமார் அவர்கள்  தேசியக்கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார் இந்நிகழ்வில் ஊராட்சி ஒன்றிய குழு துணை தலைவர் இ.சசிகுமார்அவர்கள் உட்பட்ட ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர்கள்  வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உட்பட்ட அரசு அலுவலர்கள் உள்ளாட்சி மன்ற இந்நாள் முன்னாள்  உறுப்பினர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad