நன்றி தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் - தமிழக குரல் - திருப்பூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday 22 August 2024

நன்றி தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர்



திருப்பூர் மாவட்டம், தாராபுரம் ஒன்றியம்,வேதநல்லூர், கொட்டமுத்துப்பாளையம் மற்றும் சந்திராபுரம் பஞ்சாயத்து மக்களை மாண்புமிகு ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் திருமதி கயல்விழி செல்வராஜ் அவர்களுடன் சென்று சந்தித்து, நாடாளுமன்ற தேர்தலில் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்தமைக்கு நாடாளுமன்ற உறுப்பினர் கே.இ.பிராகாஷ் அவர்கள் நன்றி தெரிவித்தார்.உடன் ஒன்றிய கழகச் செயலாளர் ஒன்றிய குழு பெருந்தலைவர் எஸ்.வி.செந்தில்குமார் அவர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad