திருப்பூர் மாவட்டம், தாராபுரம் ஒன்றியம்,வேதநல்லூர், கொட்டமுத்துப்பாளையம் மற்றும் சந்திராபுரம் பஞ்சாயத்து மக்களை மாண்புமிகு ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் திருமதி கயல்விழி செல்வராஜ் அவர்களுடன் சென்று சந்தித்து, நாடாளுமன்ற தேர்தலில் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்தமைக்கு நாடாளுமன்ற உறுப்பினர் கே.இ.பிராகாஷ் அவர்கள் நன்றி தெரிவித்தார்.உடன் ஒன்றிய கழகச் செயலாளர் ஒன்றிய குழு பெருந்தலைவர் எஸ்.வி.செந்தில்குமார் அவர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Post Top Ad
Thursday 22 August 2024
நன்றி தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர்
Subscribe to:
Post Comments (Atom)
Post Top Ad
தமிழக குரல் - திருப்பூர்
தமிழகத்தின் வளர்ந்துவரும் #1 உள்ளூர் செய்தி இணையதளம், திருப்பூர் மாவட்டத்தின் உள்ளூர் செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.
No comments:
Post a Comment