தாராபுரத்தில் ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கே.இ.பிரகாஷ் அவர்கள் வாக்காளர்களை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார். - தமிழக குரல் - திருப்பூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday 29 August 2024

தாராபுரத்தில் ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கே.இ.பிரகாஷ் அவர்கள் வாக்காளர்களை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார்.



திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சட்டமன்ற தொகுதி தாராபுரம் நகரம் நடைபெற்று முடிந்த ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் தேர்தலில் திமுக வேட்பாளர் கே.இ.பிரகாஷ் அவர்களை தாராபுரம் நகர பகுதியில் உள்ள மக்கள் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்தனர்.இதற்கு நன்றி தெரிவித்து இன்று தாராபுரம் 1வது வார்டு இறைச்சிமஸதான் நகரில் ஆரம்பித்து தாராபுரம் சுற்றுவட்டார அனைத்து வார்டுகளுக்கும்  சென்று நகரச் செயலாளர் முருகானந்தம் நகர மன்ற தலைவர் பாப்புகண்ணன் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் நகர மன்ற உறுப்பினர்கள் வார்டு செயலாளர்கள் கழக பொறுப்பாளர்கள்  இந்நாள் முன்னாள் நிர்வாகிகள் ஆகியோருடன் சென்று தாராபுரம் நகரப் பகுதியில் உள்ள வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து மக்களின் குறைகளை கேட்டு அறிந்து மக்களின் குறைகளை விரைந்து செய்து வருவதாகவும் உறுதியளித்து நன்றி தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Post Top Ad