திருப்பூர் மாவட்டம் தாராபுரம் ஊராட்சி ஒன்றியம் மணக்கடவு ஊராட்சி நல்லாம்பாளையம் ஊராட்சி நாதம்பாளையம் ஊராட்சி மாம்பாடி ஊராட்சி ஆகிய பகுதியை சேர்ந்த மக்களுக்கு மாண்புமிகு தமிழக முதல்வரின் மக்களுடன் முதல்வர் முகாம் 29-08-2024 இன்று கரையூர் சக்தி முருகன் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதை மாவட்ட கழக செயலாளர் திருப்பூர் மாநகராட்சி நான்காம் மண்டல குழு தலைவர் இல.பத்மநாபன் அவர்கள் தாராபுரம் ஊராட்சி ஒன்றியகுழு பெருந்தலைவர் எஸ்.வி.செந்தில்குமார், தாராபுரம் வட்டாட்சியர் கோவிந்தசாமி அவர்கள் பார்வையிட்டபோது உடன் ஊராட்சி ஒன்றிய குழு துணை தலைவர் ஈ.சசிகுமார்,பேரூர் கழகச்செயலாளர் கொளத்துப்பாளையம் பேரூராட்சி துணைதலைவர் கே.கே.துரைசாமி, மாம்பாடி ஊராட்சிமன்ற தலைவர் தனலட்சுமி தண்டபாணி,நாதம்பாளையம் ஊராட்சிமன்ற தலைவர் தண்டபாணி, மாம்பாடி ஊராட்சி ஒன்றியகுழு உறுப்பினர் வேதநாயகி சுப்பிரமணி, மற்றும் கொளத்துப்பாளையம் பேரூராட்சி மன்ற முன்னாள் துணைத் தலைவர் செல்வகுமார் ,மணக்கடவு ஊராட்சி மன்ற தலைவர் செல்வி கனகராஜ், மணக்கடவு ஊராட்சி மன்ற துணைத் தலைவர் மங்களம் கு.செல்லமுத்து ,உள்ளாட்சி மன்ற இந்நாள் முன்னாள் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பெரும் திரளாக கலந்து கொண்டு தங்கள் குறைகளை மனுக்களாக வழங்கினார்கள்.
Post Top Ad
Thursday 29 August 2024
தாராபுரம் கரையூரில் மக்களுடன் முதல்வர் முகாம் நடைபெற்றது.
Subscribe to:
Post Comments (Atom)
Post Top Ad
தமிழக குரல் - திருப்பூர்
தமிழகத்தின் வளர்ந்துவரும் #1 உள்ளூர் செய்தி இணையதளம், திருப்பூர் மாவட்டத்தின் உள்ளூர் செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.
No comments:
Post a Comment