தாராபுரம் வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஜாக் ஜமாத்தினர் உதவி. - தமிழக குரல் - திருப்பூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday 7 August 2024

தாராபுரம் வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஜாக் ஜமாத்தினர் உதவி.




திருப்பூர் மாவட்டம் தாராபுரம் ஜம்மியத்துல் அஹ்லில் குர்ஆன் வல் ஹதீஸ் ஜாக் ஜமாஅத் சார்பில் கேரள மாநிலம் வயநாடு பகுதியில் நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் திருப்பூர் மாவட்டம் கோம்பைத்தோட்டம் கிளை மற்றும் தாராபுரம் கிளை சார்பில் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான மக்கள் பயன்பெறும் வகையில் போர்வைகள்,லுங்கி,நைட்டி,மற்றும் குழந்தைகள் தேவையான துணிகள் மற்றும் உணவுப் பொருட்கள் அரிசி,பருப்பு,ஆயில்,போன்ற பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேகரிக்கப்பட்டு தாராபுரம் ஜாக் ஜமாத்தின் சார்பில் இன்று அதன் கிளை தலைவர் ஹாஜிமுசா ஹக்கீம் சேட் மற்றும் நிர்வாகிகள் மாவட்ட துணை செயலாளர் ஷேக் தாவூத்,முஸ்தபா,சாகுல்ஹமீது,ஜாபர்சாதிக், ஆகியோர் கேரள மாநிலம் வயநாடு முகாம் உள்ள இடத்திற்கு எடுத்துச் சென்றனர்.

No comments:

Post a Comment

Post Top Ad