அருந்ததியர் சமூகத்திற்கு உள்ஒதுக்கீடு செல்லும் தெற்கு எம்எல்ஏ தலைமையில் இனிப்பு வழங்கி கொண்டாடினர். - தமிழக குரல் - திருப்பூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday 3 August 2024

அருந்ததியர் சமூகத்திற்கு உள்ஒதுக்கீடு செல்லும் தெற்கு எம்எல்ஏ தலைமையில் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.



 அருந்ததியர்

 சமூகத்திற்கு உள்ஒதுக்கீடு செல்லும் தெற்கு எம்எல்ஏ தலைமையில் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.


 முத்தமிழறிஞர் முன்னால் முதல்வர்

கலைஞர் அவர்களால் கொண்டு வரப்பட்ட அருந்ததியர் சமூகத்தினருக்கு உள் ஒதுக்கீடு 3% என்ற சமூகநீதியை உயர்த்தி பிடிக்கும்  சட்டம் செல்லும் என்று மேன்மை பொருந்திய உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 

அதனை கொண்டாடும் விதமாக  மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க,

திருப்பூர் வடக்கு மாவட்ட தொகுதிக்குட்பட்ட  அவினாசி அருந்ததியர் குடியிருப்பு பகுதிகளில் இனிப்புகளை வழங்கி, வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை  கொண்டாடினர்

தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் மற்றும்

மாவட்ட புகைப்பட கலைஞர் கா.ரஹ்மான்

தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

No comments:

Post a Comment

Post Top Ad