மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.கஸ்டாலின் அவர்களின் அறிவுறுத்தலின் படி திருப்பூர் வடக்கு மாவட்டம் வடக்கு மாநகரம் 15 வேலம்பாளையம் பகுதி கழகத்திற்குட்பட்ட 14 வது வார்டு வட்ட கழக நிர்வாகிகள் மற்றும் பொது உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம் 14 வது வட்ட கழக செயலாளர் மு. ரத்தினசாமி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக மரியாதைக்குரிய திருப்பூர் மாநகர மேயர் வடக்கு மாநகர செயலாளர் ந.தினேஷ்குமார் கலந்து கொண்டார்.மேலும் பகுதி கழகச் செயலாளர் ராமதாஸ் வர்த்தக அணி அமைப்பாளர் எம் எஸ் மணி, ,மகளிர் அணி நிர்வாகி கௌரி, பாத்திர தொழிற்சங்க பொது செயலாளர் வேலுச்சாமி, பகுதி துணை செயலாளர் மணிமாறன்
பிரகதீஸ்வரன் மாநகர துணை முன்னாள் அமைப்பாளர், கஜேந்திரன் வட்ட கழக துணை செயலாளர், பத்மநாபன் தொழிலாளர் அணி, பூபதி விவசாய தொழிலாளர் அணி, மற்றும் பிரகாஷ் ஆதிதிராவிடர் அணி, கார்த்தி கலை இலக்கிய அணி, லோகநாதன் நெசவாளர் அணி, ஆறுச்சாமி மீனவரணி, வடுகநாதன் மாநகர வர்த்தக அணி அமைப்பாளர் மற்றும் அணி நிர்வாகிகள் மகளிர் அணியினர் கழக உடன் பிறப்புகள் கலந்து கொண்டனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் மற்றும் மாவட்ட புகைப்பட கலைஞர் கா.ரஹ்மான் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
No comments:
Post a Comment