திருப்பூர் மாநகராட்சி சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரியில் முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளை துவக்கி வைத்த ஆட்சியர் - தமிழக குரல் - திருப்பூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday 11 September 2024

திருப்பூர் மாநகராட்சி சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரியில் முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளை துவக்கி வைத்த ஆட்சியர்



மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்கள் நேற்று (10.09.2024சிவகங்கை மாவட்டத்தில் மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளை துவக்கி வைத்ததை தொடர்ந்து,


மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.தா.கிறிஸ்துராஜ் இ.ஆ.ப., அவர்கள் திருப்பூர் மாநகராட்சி சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரியில் முதலமைச்சர்  கோப்பை விளையாட்டுப் போட்டிகளை துவக்கி வைத்தார்கள். உடன் மாநகராட்சி ஆணையாளர் திரு.பவன்குமார் ஜி.கிரியப்பனவர் இ.ஆ.ப.அவர்கள், மாவட்ட விளையாட்டு அலுவலர் திரு.ரகுகுமார், மாவட்ட குழந்தைகள் நலஅலுவலர் திரு.ரியாஸ் அகமதுபாசா ஆகியோர்  உள்ளனர்.



No comments:

Post a Comment

Post Top Ad