திருப்பூர் மாவட்ட தலைமை அலுவலகத்தில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் 2024-2027 நடப்பு ஆண்டிற்கான உட்கட்சி தேர்தல் தொகுதி செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுப்பு நிகழ்ச்சி
08-09-24 காலை= 10 மணி அளவில் நடைபெற்றது வடக்கு தொகுதி தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் தலைவராக முகமது அலி ஜின்னா ஹபீபுல்லா, துணை தலைவராக ஹபீபுல்லா, செயலாளராக பாஷா மைதீன், இணை செயலாளராக சாகுல் ஹமீது,பொருளாளராக நவித், தொகுதி செயற்குழு உறுப்பினர்களாக தியாகராஜன், நவீத் அகமது , மற்றும் பிரதிநிதிகளாக அப்பாஸ், டாக்டர் யாசிர் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இந்த வடக்கு தொகுதி தேர்தலை சிறப்புடன் நடத்தி தந்த தேர்தல் அதிகாரிகள்
மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் காஜா முகையதீன் , முஜிபூர் ரஹ்மான், சஜித் கான், மாவட்ட பொது செயலாளர் இதயத்துல்லா , வடக்கு தொகுதியின் தேர்தல் என்பதால் மாவட்ட தலைவர் வி கே என் பாபு அவர்கள் முன்னிலையில்
மற்றும் மாவட்ட செயற்குழு உறுப்பினர் அக்பர் அலி அவர்கள் கலந்து கொண்டார். வடக்கு தொகுதி தேர்தல் சிறப்பான முறையில் நடைபெற்றது.தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளுக்கு அனைத்து பொறுப்பாளர்களும் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் மற்றும் மாவட்ட புகைப்பட கலைஞர் கா.ரஹ்மான்
தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
No comments:
Post a Comment