மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.தா.கிறிஸ்துராஜ் இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நேற்று (10.09.2024) திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில், வருவாய்த்துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
உடன் தாராபுரம் வருவாய் கோட்டாட்சியர் திரு.செந்தில் அரசன் அவர்கள் மற்றும் தொடர்புடைய அலுவலர்கள்
ஆகியோர் உள்ளனர்.
No comments:
Post a Comment