அரசு வாகனத்தில் அரசு உத்தரவுகளை மீறி முன்புறம் பம்பர் - தமிழக குரல் - திருப்பூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday 20 September 2024

அரசு வாகனத்தில் அரசு உத்தரவுகளை மீறி முன்புறம் பம்பர்



 பூண்டி நகராட்சியில் ஆணையாளர்  உபயோகத்தில் உள்ள அரசு வாகனத்தில் அரசு உத்தரவுகளை மீறி முன்புறம் பம்பர் பொருத்தியுள்ளது.இதனால் நம்பர் பிளேட் சரியாக தெரியவில்லை.


 இந்த  வாகனம் அடிக்கடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்று வருகிறது. போக்குவரத்து அதிகாரிகளை கடந்து செல்கிறது.


இந்த வாரம் திருப்பூர் பொதுமக்களுக்கு மாநகர காவல் மற்றும் போக்குவரத்து துறையினர் இணைந்து போக்குவரத்து விதிகளை கடைபிடிக்க விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தினர் சிக்னல்களில் ஒலி பெருக்கி மூலம் போக்குவரத்து விதிகளை மக்களுக்கு விழிப்புணர்வு செய்கின்றனர். இதெல்லாம் அதிகாரிக்கு தெரியவில்லையா  என்று பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கேள்வியாக உள்ளது.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் மற்றும் மாவட்ட புகைப்பட கலைஞர் கா.ரஹ்மான்

தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

No comments:

Post a Comment

Post Top Ad