தமிழ்நாடுவிளையாட்டு மேம்பாட்டு ஆணையம், திருப்பூர் மாவட்டப்பிரிவு,ரோட்டரி திருப்பூர் திருமுருகன் பூண்டி TRIC அக்கடமி இணைந்து நடத்தும் உயிர் காக்கும் இலவச நீச்சல் பயிற்சி அரசு பள்ளி மாணவர்களுக்கு தொடர் விழா திட்டத்தை தொடங்கி வைத்தனர்,
திருப்பூர் வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் க.செல்வராஜ் எம் எல் ஏ, அவர்களும், வடக்கு மாநகர செயலாளர் மாண்புமிகு மேயர் ந. தினேஷ்குமார் , பகுதி கழக செயலாளர் கொ.ராமதாஸ் 1வது மண்டல தலைவர் உமா மகேஸ்வரி வர்த்தக அணி அமைப்பாளர் எம். எஸ்.மணி, சிவபாலன், மாமன்ற உறுப்பினர்கள் பிரேமலதா கோட்டா பாலு, மகேந்திரா கிருஷ்ணன், அனுசுயா தேவி , வடக்கு மாநகர மகளிர் அணி கௌரி, 14 வது வட்ட திமுக செயலாளர் மு.ரத்தினசாமி, மற்றும் வட்ட திமுக
செயலாளர்கள் செந்தில் , சண்முகசுந்தரம் ,மாவட்ட மாநகர பகுதி,கழக செயலாளர்,வட்டகழக செயலாளர் மற்றும் நிர்வாகிகள், சார்பு அணிகளின் நிர்வாகிகள் மற்றும் திமுக உடன்பிறப்புகள் கலந்துகொண்டனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் மற்றும் மாவட்ட புகைப்பட கலைஞர் கா.ரஹ்மான் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
No comments:
Post a Comment