திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக்குழு கூட்டத்தில் தாட்கோ சார்பில் தூய்மைப்பணிகள் நல வாரியத்தின் கீழ் தூய்மை பணியாளர்களுக்கு அடுக்குமாடி குடியிருப்புக்காக ஆணைகளை மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அவர்கள் வழங்கினார். இந்த நிகழ்வில் மாவட்ட ஆட்சித்தலைவர் தா.கிறிஸ்துராஜ் இ.ஆ.ப., திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் .கே.சுப்பராயன் , ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கே.ஈ.பிரகாஷ் , பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் க.ஈஸ்வரசாமி , மாண்புமிகு மேயர் ந.தினேஷ்குமார் , துணை மேயர் ரா.பாலசுப்பிரமணியம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கோ.மலர்விழி உட்பட பலர் உள்ளனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் மற்றும் மாவட்ட புகைப்பட கலைஞர் கா.ரஹ்மான் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
No comments:
Post a Comment