திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகராட்சி 30 வார்டு பகுதிகளிலும் 40 ஆண்டு காலத்திற்கு மேலாக நத்தம் புறம்போக்கில் குடியிருப்பவர்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்குவது தொடர்பான ஆய்வு கூட்டம் தாலுகா அலுவலகத்தில் நேற்று(செப்.20) நடைபெற்றது. நகராட்சி தலைவர் பொறியாளர் பாப்பு கண்ணன் தலைமை தாங்கினார். தாராபுரம் தாசில்தார் திரவியம் முன்னிலை வகித்தார். இதில் வருவாய் ஆய்வாளர், நில அளவையாளர், கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Post Top Ad
Saturday 21 September 2024
தாராபுரம் நகர மன்ற தலைவர் பாப்புக்கண்ணன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
Subscribe to:
Post Comments (Atom)
Post Top Ad
தமிழக குரல் - திருப்பூர்
தமிழகத்தின் வளர்ந்துவரும் #1 உள்ளூர் செய்தி இணையதளம், திருப்பூர் மாவட்டத்தின் உள்ளூர் செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.
No comments:
Post a Comment