திருப்பூர் வடக்கு தொகுதியில் கணக்கம்பாளையம் கிளை பகுதியில் நாம் தமிழர் கட்சி கொடி ஏற்றும் நிகழ்வு நடைபெற்றது.
இந்த நிகழ்வுவின் ஒருங்கிணைப்பு ஒன்றிய செயலாளர் சிவகுமார், கையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறை மாவட்ட செயலாளர் குழந்தைவேல்,கணக்கம்பாளையம் செயலாளர் சருண்,கணக்கம்பாளையம் தலைவர் குமார் தொகுதி செயலாளர் செந்தமிழ் செல்வராஜ் மாவட்ட செயலாளர் பழ சிவக்குமார் மற்றும் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் மற்றும் மாவட்ட புகைப்பட கலைஞர் கா.ரஹ்மான் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
No comments:
Post a Comment