திருப்பூர் 10 வது வார்டில் நன்றி தெரிவிக்க வந்த கம்யூனிஸ்ட் எம் பி வரவேற்பு அளித்த கவுன்சிலர் மற்றும் வார்டு செயலாளர் - தமிழக குரல் - திருப்பூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday 15 October 2024

திருப்பூர் 10 வது வார்டில் நன்றி தெரிவிக்க வந்த கம்யூனிஸ்ட் எம் பி வரவேற்பு அளித்த கவுன்சிலர் மற்றும் வார்டு செயலாளர்


 இந்தியா கூட்டணி சார்பில் பாராளுமன்ற சிபிஐ கட்சி வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்ற தோழர் கே சுப்பராயன் அவர்கள்  திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து வருகிறார் . இதில் ஒரு பகுதியாக 10 வது வார்டில் நன்றி தெரிவிக்க வந்த எம் பி சுப்பராயன் மற்றும்  மேயர் ந.தினேஷ்குமார் மண்டல தலைவர் உமா மகேஸ்வரி சிட்டி வெங்கடாசலம்,பகுதி கழக  செயலாளர் கொ.ராமதாஸ்  மற்றும் 14வதுவார்டுசெயலாளர் மு . ரத்தினசாமி பகுதி கழக துணை செயலாளர் மணிமாறன்  உள்ளிட்ட அனைத்து நிர்வாகிகளையும்  10 வது வார்டு மாமன்ற உறுப்பினர் பிரேமலதா கோட்டா பாலு அவர்கள் மற்றும் 10 வார்டு செயலாளர் சசிகுமார் மற்றும் மூத்த நிர்வாகிகள், கிளை நிர்வாகிகள் சிறப்பாக வரவேற்பு அளித்தனர்.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் மற்றும் மாவட்ட புகைப்பட கலைஞர் கா.ரஹ்மான் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

No comments:

Post a Comment

Post Top Ad