தாராபுரம் மகாத்மா காந்தி சிலைக்கு அமைச்சர் கயல்விழி செல்வராஜ் மாலை அணிவித்து மரியாதை.. - தமிழக குரல் - திருப்பூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday 2 October 2024

தாராபுரம் மகாத்மா காந்தி சிலைக்கு அமைச்சர் கயல்விழி செல்வராஜ் மாலை அணிவித்து மரியாதை..


திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அண்ணா சிலை அருகில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு பழைய நகராட்சி அலுவலகம் முன்பு உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர்.கயல்விழி செல்வராஜ் மாலை அணிவித்து மரியாதை செய்யதார் இதில் மாநில, மாவட்ட, நகரக் கழக, வார்டு கிளைக் கழக, இந்நாள் முன்னாள் நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், கழக உடன்பிறப்புகள் அனைவரும் திரளாக கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad