திருப்பூர் வடக்கு மாநகர மகளிர் அணியினர் தீவிர உறுப்பினர் சேர்க்கை - தமிழக குரல் - திருப்பூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday 2 October 2024

திருப்பூர் வடக்கு மாநகர மகளிர் அணியினர் தீவிர உறுப்பினர் சேர்க்கை


திருப்பூர் வடக்கு மாவட்ட  மாநகரத்திற்கு உட்பட்ட  15 வேலம்பாளையம் பகுதி   15 வது வார்டில் வீடு வீடாக சென்று  பொதுமக்களை சந்தித்து இரண்டாம் கட்ட  மகளிர் அணி உறுப்பினர்  சேர்க்கும் பணியில் வடக்கு மாநகர திமுக மகளிர் அணி அமைப்பாளர்  திருமதி கெளரி  ஈடுபட்டார் இந்த நிகழ்வில் 15 வது வட்ட திமுக செயலாளர்  குட்டி குமார் ,  15 வேலம்பாளையம் பகுதி மகளிர் அணி துணை அமைப்பாளர் திருமதி சாந்தி மற்றும் திமுக மகளிர் அணியினர் கலந்து கொண்டனர்.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் மற்றும் மாவட்ட புகைப்பட கலைஞர் கா.ரஹ்மான் மாவட்ட புகைப்பட கலைஞர் கா.ரஹ்மான்

No comments:

Post a Comment

Post Top Ad