திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே பள்ளி மாணவர்கள் 17 பேருக்கு பாலியல் தொல்லை தந்த வழக்கில் பள்ளி வார்டன் சரண் கைது செய்யப்பட்டார். மேலும், இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்டவர்கள் தலைமை விடுதி கண்காணிப்பாளர் ராம்பாபுவும், பள்ளி தாளாளர் சுரேஷ்குமார் ஆகியோரிடம் புகார் அளித்துள்ளனர். ஆனால், அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் பாதிக்கப்பட்ட மாணவர்களை அடித்ததாக கூறப்படுகிறது. இதனால், அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
Post Top Ad
Thursday, 14 November 2024
தாராபுரம் தனியார் பள்ளி மாணவர்களுக்கு பாலியல் தொல்லை - 3 பேர் கைது
Subscribe to:
Post Comments (Atom)
Post Top Ad
தமிழக குரல் - திருப்பூர்
தமிழகத்தின் வளர்ந்துவரும் #1 உள்ளூர் செய்தி இணையதளம், திருப்பூர் மாவட்டத்தின் உள்ளூர் செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.
No comments:
Post a Comment