ஆதரவற்றோர் பள்ளிக்கு வடக்கு மாவட்ட திமுக சார்பில் இனிப்புகள், பட்டாசுகள், உடைகள் வழங்கப்பட்டது. - தமிழக குரல் - திருப்பூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 1 November 2024

ஆதரவற்றோர் பள்ளிக்கு வடக்கு மாவட்ட திமுக சார்பில் இனிப்புகள், பட்டாசுகள், உடைகள் வழங்கப்பட்டது.


தீபாவளி பண்டிகை முன்னிட்டு திருப்பூர் 15 வேலம்பாளையம் டிசோ ஆதரவற்றோர் பள்ளியில்  குழந்தைகளுக்கும், டிசோ பள்ளி நிர்வாகிகளுக்கும் திருப்பூர் வடக்கு மாவட்டம் சார்பில் தெற்கு சட்டமன்ற உறுப்பினர், வடக்கு மாவட்ட செயலாளர் க. செல்வராஜ் அவர்களின் மகன் செ. திலக்ராஜ் அவர்கள் வழங்கினார் இந்த நிகழ்வில் 14 வது வட்ட கழக செயலாளர், வடக்கு மாவட்ட விவசாய அணி அமைப்பாளர், கிணத்துக்கடவு தொகுதி தேர்தல் பொறுப்பாளர் மு.ரத்தினசாமி அவர்களும் 15 வேலம்பாளையம் பகுதி கழக துணை செயலாளர் மணிமாறன்  அவர்களும் மற்றும் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் மற்றும் மாவட்ட புகைப்பட கலைஞர் கா.ரஹ்மான் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

No comments:

Post a Comment

Post Top Ad