அவிநாசி தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பில் அரசு மருத்துவமனையில் குருதி கொடை முகாம் நடைபெற்றது - தமிழக குரல் - திருப்பூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 10 November 2024

அவிநாசி தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பில் அரசு மருத்துவமனையில் குருதி கொடை முகாம் நடைபெற்றது



அவிநாசி நாம் தமிழர் கட்சி சார்பில் நவம்பர் 10 ல் அவிநாசி அரசு மருத்துவமனையில் குருதிக்கொடை முகாம் காலை 9 மணி முதல் மதியம் ஒரு மணி வரை நடைபெற்றது இந்த முகாமில் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள், உறுப்பினர்கள், பொதுமக்கள் தங்களது குருதியை கொடையாக கொடுத்தனர்.

இந்த நிகழ்ச்சியை நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள்

மயில்சேகர், 

விநாயகம் ,

அசோக், ராஜ்,கீர்த்தி, பிரசாத், விஜயகுமார், ஹரி, பிரசாந்த், தேவராஜ், 

முத்து, ராமகிருஷ்ணன் 

ராஜ்குமார்,

காளிதாஸ் ,

தன்னாசி,

நாராயணசாமி, 

ராபர்ட் , ஆகியோர்

 இந்த குருதிக்கொடை நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர்.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

No comments:

Post a Comment

Post Top Ad