திருப்பூர் மாவட்டம் தாராபுரம் ஊராட்சி ஒன்றியம் தளவாய்பட்டினம் ஊராட்சி சென்னாக்கள்பாளையம் ஆதிதிராவிடர் காலணியில் அயோத்திதாசர் பண்டிதர் நிதி திட்டத்தில் சுமார் 21 லட்சத்திற்கு சிமெண்ட் சாலை அமைக்கும் பணியினை மாண்புமிகு மனிதவள மேலாண்மைதுறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் அவர்கள் தலைமையில் ஊராட்சி ஒன்றியகுழுதலைவர் எஸ்.வி.செந்தில்குமார் அவர்கள் முன்னிலையில் பூஜை நடைபெற்றது இதில் ஊராட்சி ஒன்றிய குழு துணை தலைவர் இ.சசிகுமார் அவர்கள் மற்றும் உள்ளாட்சி மன்ற இந்நாள் முன்னாள் உறுப்பினர்கள் கழக முன்னணியினர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Post Top Ad
Saturday, 30 November 2024
தாராபுரம் அருகே சிமெண்ட் சாலை அமைக்க பூமி பூஜை...
Subscribe to:
Post Comments (Atom)
Post Top Ad
தமிழக குரல் - திருப்பூர்
தமிழகத்தின் வளர்ந்துவரும் #1 உள்ளூர் செய்தி இணையதளம், திருப்பூர் மாவட்டத்தின் உள்ளூர் செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.
No comments:
Post a Comment