தாராபுரம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்து தற்போது கோவையில் உயர் கல்வி படித்து வருபவர்கள் ஹரிஷ், ஸ்ரீ சரண். இவர்கள் இருவரும் தாராபுரம் எங்மேன் பேஸ்கெட்பால் அகாடமியில் கூடைப்பந்து பயிற்சி பெற்றனர். தற்போது 16 வயதுக்குட்பட்ட பிரிவில் தமிழக கூடைப்பந்து அணிக்கு இருவரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர், தமிழக அணி சார்பில் மேற்கு வங்காளத்தில் நடைபெறும் அகில இந்திய அளவிலான கூடைப்பந்து போட்டியில் பங்கேற்க உள்ளனர். இருவரையும் தாராபுரம் கூடைப்பந்து வீரர் பங்க் மகேஷ்குமார், கிரிக்கெட் கிளப் நிர்வாகிகள் உட்பட பலரும் பாராட்டி வருகின்றனர்.
Post Top Ad
Saturday, 30 November 2024
தமிழக கூடைப்பந்து அணிக்கு தாராபுரம் வீரர்கள் தேர்வு
Subscribe to:
Post Comments (Atom)
Post Top Ad
தமிழக குரல் - திருப்பூர்
தமிழகத்தின் வளர்ந்துவரும் #1 உள்ளூர் செய்தி இணையதளம், திருப்பூர் மாவட்டத்தின் உள்ளூர் செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.
No comments:
Post a Comment